சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை நடந்தது. இந்த பாதயாத்திரை குழு நேற்று சென்னை வந்தடைந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் . உதாரணத்திற்கு 50 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பை ( document ) ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் 50 தடவை ஒவ்வொரு பக்கத்தையும் சேமிக்க ( save ) செய்ய வேண்டும் .இவ்வாறு செய்வது சலிப்பையும் ,மற்றும் நேரத்தை விரயமாக்கும் ஓர் செயலாகும் .
Read more: http://tamilwares.blogspot.com/2010/11/photoshop-ms-paint.html#ixzz14SEgItxm
Popular Posts
-
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்...
-
பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத...
-
வணக்கம் வலையுலக நண்பர்களே .தமிழ் வலையுலகில் குறிப்பிடும் வகையாக இப்போது பல திரட்டித் தளங்கள் வந்து விட்டன .இவற்றின் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட...
-
ப்ளாக்பெர்ரி செல்பேசிக்கான இலவச 30 மென்பொருட்கள் செல்பேசி சந்தையில் , நோக்கியா மற்றும் ஐ போன் போன்ற செல்பேசிகளுக்கு பல்வேறு தரப்பட்ட இலவச மெ...
-
இணையத்தில் ஓர் குறிப்பிட புகைபடத்தை தேடுவது மிகவும் சுலபமானதும் எளிதானதும் கூட .ஆனால் இணையத்தில் இருக்கும் பரவலான புகைப்படங்கள் copyrights (...